குத்துச் சண்டை வீராங்கனையை தற்கொலைக்குத் தூண்டிய கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர்.
குத்துச் சண்டை வீராங்கனையை தற்கொலைக்குத் தூண்டிய கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர்.